img
img

காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை ஏமாற்றினார்!
வியாழன் 23 மார்ச் 2017 13:24:44

img

வெ.805,000 மதிப்பிலான காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் ஏமாற்றிய இரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மலேசிய தாக்காஃ பூல் காப் புறுதி நிறுவனத்தின் குவாந்தான் பகுதி நிர்வாகி ஐடி சுக்ரி யாஹ்யாவிற்கு (43) இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்ற த்தில் 4 ஆண்டு சிறைத் தண் டனையும் 7 பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளன. முகமட் ஷாஃபி எங்கா (46) மற்றும் நோர் அஜைமி அப்துல் வாஹாப் (47) தம்பதியர் கடந்த ஜனவரி 22ஆம் தேதி ஜாலான் குவாந்தான் -ஜொகூர் பாருவில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியாகி உள்ளனர். தாக்காஃபூல் மலேசிய காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்றி மரணமடைந்தவர்களுக்கு உரிய காப்புறுதி இழப் பீட்டுத் தொகையான வெ.805,000ஐ தன்னுடைய டிஎம் அசெட் மேனஜ்மென்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார். இந்தக் குற்றத்தை ஒப்புக் கொண்ட அவருக்கு மேற்கண்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img