கோழிக் கொட்டகையிலுள்ள 4 கோழிகளை விழுங்கிய 20 கிலோ கிராம் எடையிலான மலைப்பாம்பை பொது தற்காப்பு படையினர் பிடித்தனர். பாஜாக் சோங் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள கோழி கொட்டகைக்குள் அந்த மலைப்பாம்பு புகுந்துள்ளது. கொட்டகைக்கு பின்புறம் உள்ள புதரிலிருந்து மலைப்பாம்பு வந்திருக்கக் கூடும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இதன் தொடர்பில் கப்பளா பத்தாஸ் பொது தற்காப்பு படையினருக்கு காலை 8.30 மணியளவில் தகவல் வழங் கப்பட்டுள்ளது. அங்கு விரைந்த அதிகாரிகள் கோழி கொட்டகைக்குள் இருந்த மலைப்பாம்பை பிடிக்க சுமார் 10 நிமிடம் எடுத்துக் கொண்டனர். பிடிபட்ட மலைப்பாம்பை வன விலங்கு பாதுகாப்பு இலாகாவிடம் ஒப்படைக் கவுள்ளதாக தற்காப்பு படையின் பேச்சாளர் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்