நேற்று தாமான் ஜொகூர் ஜெயாவில் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற சந்தேக நபர் ஒருவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.பெர்மாஸ் ஜெயாவிலிருந்து தாமான் ஜெயா ஜாலான் ரோஸ் மேரா 2/11 வரை போலீஸ் சுற்றுக்காவல் வாகனம் சந்தேக நபரின் வாகனத்தை விரட்டிச் சென்றதோடு வேறு வழியின்றி சுட்டுப் பிடித்ததாக மாநில குற்ற விசாரணைப் பிரிவின் தலைவர் உதவிக் கமிஷனர் டத்தோ கமாரூல் சாமான் மாமாட் தெரி வித்தார். பிற்பகல் 2.21 மணிக்கு அந்த சம்பவம் நிகழ்ந்த வேளையில் சூட்டுச் சம்பவத்திற்கு முன்னர் சந்தேக நபரின் வாக னத்தை போலீஸ் வாகனம் மோதி நிறுத்த முயன்றதை கண்டதாக பார்வையாளர் ஒருவர் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்