img
img

பராமரிப்பு இல்லத்தில் துன்புறுத்தப்பட்டதா?
வியாழன் 16 மார்ச் 2017 12:55:51

img

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள குழந்தை பராமரிப்பாளர் இல்லத்தில் துன்புறுத்தப்பட்டதாக நம்பப்படும் சம் பவத்தையடுத்து இரண்டு வயது பெண் குழந்தை கடந்த செவ்வாயன்று மரணமடைந்தது. மரணமுற்ற குழந்தையின் தாய் வேலைக்குப் புறப்படு வதற்கு முன் தன் குழந்தையை அன்று பிற்பகல் 1 மணிக்கு அப்பராமரிப்பாளரிடம் விட்டுச் சென்றுள்ளார். ஒரு மணி நேரம் கழித்த பின் அக்குழந் தைக்கு உடல்நலமில்லை எனத் தகவல் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட தாய் அப்ப ராமரிப்பாளர் இல்லம் சென்ற போது குழந்தை சுய நினை வின்றி இருந்துள்ளது. மலாயா பல்கலைக் கழக மருத்துவ மையத்திற்கு விரை ந்த நிலையில் அக்குழந்தை அன்று மாலை 5.40க்கு மரண முற்ற தாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. மரணமுற்ற குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பது தொடக்கப் புலனாய்வில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் போலீஸ் புலனாய்வைத் தொடக்கியுள்ளது.புலனாய்வுக்கு உதவும் வகையில் ஒரு மாதையும் இரு ஆடவர்களை யும் போலீஸ் கைது செய்துள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img