காலணியை திருடிய தம்பியை சக நண்பர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கி மரணம் விளைவித்த குற்றத் திற்காக மரணமடைந்த நபரின் அண்ணனை தம்பின் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். அதிகாலை 2.00 மணியளவில் பழைய துணிகள் விற்கும் கடையின் வெளியே அந்த ஆடவர் தாக்கப்ப ட்டதாகவும் பிறகு 4.40 மணிக்கு சாலையோரத்தில் மூச்சுப் பேச்சுயின்றி கிடந்த தன் தம்பியை தம்பின் மருத்துவ மனையில் தன் சேர்த் ததாக அந்நபர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்துள்ளார். கடையில் வேலை செய்த இதர பணியாளர் கள் தாக்கியதால் அவர் மரணமடைந்திருக்கக் கூடும் என கூறப் பட் டாலும் சாகும்வரை அவரை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக 32 முதல் 34 வயதுடைய அந்த நான்கு பேரும் செக்க்ஷன் 302 சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்