பேரங்காடியின் மின்நிலையத்தின் வாயிலாக பேரங்காடிக்குள் அத்துமீறி செல்ல முயன்ற ஆடவர் மின்சாரம் தாக்கி மாண்டார்.இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கிளானா ஜெயாவிலுள்ள பேரங்காடியில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் 20 வயதுடைய ஆடவரின் உடல் 80 விழுக்காடு சேதமுற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட தீயணைப்புப் படையினர் அங்கு விரைந் துள்ளனர்.மின்சாரம் தாக்கியதால் படுகாயத்திற்கு ஆளான ஆடவரை மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தீயணைப்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்