img
img

காட்டினுள் பதுங்கியிருந்த 48 கள்ளக்க்குடியேறிகள் கைது!
செவ்வாய் 14 மார்ச் 2017 11:00:53

img

தங்களது நாட்டிற்கு விரைவுப்படகில் கள்ளத்தனமாக செல்வதற்கு இங்குள்ள காட்டுப் பகுதியில் இரண்டு நாட்க ளாக பதுங்கியிருந்த 48 இந்தோனே சிய கள்ளக் குடியேறிகளை கடல் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்ததாக சூப்ரிண் டெண்டன் சாரி பின் அரிப்பின் தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை, சுங்கை ரெங்கிட், பந்தாய் புங்காய் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட தாக துணைக் கமாண் டருமான அவர் கூறினார். கைதானவர் களில் 43 ஆண்கள், 4 பெண் கள் மற்றும் குழந்தை ஒன்றும் அடங்கும் என்று கூறிய அவர், அனை வரும் மேற்கொண்டு விசார ணைக்காக பெனாவார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். கைதான அனைவரிடத் திலும் செல்லத்தக்க ஆவணங் கள் ஏதும் கிடையாது என்று அவர் சொன்னார். கைதான வர் கள் மீதும் 1959/1963 குடிநு ழைவுச் சட்டம் பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவர் என்று சூப்ரிண் டெண்டன் சாரி பின் அரிப்பின் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img