மெர்சிங்கிலிருந்து பத்து பகாட்டிற்குச் செல்லும் சாலையின் 45ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் ஓட்டி பலியானார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் நிகழ்ந்தது. இவ்விபத்தில் தொழிற்சாலை பணியாளரான ஃபட்லி யுசோப் (வயது 41) உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளான காரில் பயணம் செய்த முகமது அரிப் (வயது 22), முகமது பஹாமி (வயது 20) ஆகியோர் எவ்விதக் காயங்களுமின்றி உயிர் தப்பியதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்