ஞாயிறு 16, பிப்ரவரி 2025  
img
img

மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு
வியாழன் 19 டிசம்பர் 2019 08:25:25

img

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால ஸ்ரீசேன போட்டியிடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சியை மைத்திரிபால ஸ்ரீசேனவே வழி நடத்துவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பொதுக் கூட்டணியாக களமிறங்கும் என்றும், சின்னமும் பொதுவான ஒன்றாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாற்காலிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றே நாம் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்ட ரோகன லக்ஸ்மன் பியதாச, எது எப்படி இருப்பினும் சுதந்திரக் கட்சியை மீட்டெடுக்கும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img