img
img

தீவிரவாத கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு
செவ்வாய் 28 மே 2019 18:34:43

img

கொழும்பு, 

கொழும்பு-நாரஹேன்பிட்டிய பகுதியில் ராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து  நடத்திய சோதனையில் சந்தேக நபர்கள் 23 பேர் கைது செய்ய ப்பட்டுள்ளனர். இந்த சோதனையில் 15 கிலோ வெடிமருந்துகள், ஆறு கத்திகள், ராணுவ தொப்பிகள், 14 துப்பாக்கி ரவைகள், 29 தொலைப் பேசிகள், தொலைத் தொடர்பு கருவிகள் உட்பட போதைப் பொருட்களும் பறி முதல் செய்யப்பட்டன. இந்த கைது நடவைக்கையின் வழி தீவிரவாத கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img