img
img

கடற்படையின் பலம் இரண்டு மடங்காக அதிகரிப்பு 
செவ்வாய் 28 மே 2019 15:26:19

img

கொழும்பு, 

இலங்கையில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதாக வெளியாகிய தகவல்களை அடுத்து இலங்கை கடற்படை வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. 15 ஐஎஸ் தீவிரவாதிகள் படகு மூலம் கட்சதீவு நோக்கிப் பயணிப்பதாக கிடைத்த புலனாய்வுத் தக வல்களை அடுத்து, இந்தியாவின் கேரள மாநில கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

இது தொடர்பான தகவல்கள் இந்திய ஊடகங்களில் வெளியானதை அடுத்து  கடற்படை  போர்க்கப்பல்களை அனுப்பி வைத்திருக்கிறது. இந்திய ஊடகங்க ளில் வெளியான செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல. இதுபற்றிய எந்த புலனாய்வு எச்சரிக்கைகளும் கடற்படைக்கு கிடைக்கவில்லை. இந்திய அதி காரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். 

அத்துடன், வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விழிப்பு நிலையில் கடற்படையினர் உள்ளனர் என்று இலங்கை கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img