நியூகேசில்,
இங்கிலாந்தில் தூக்கத்தில் இருந்தபொழுது பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை நூதன முறையில் காதலி போலீசில் சிக்க வைத்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் நியூகேசில் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஜேட் பெய்லி ரீக்ஸ் (வயது 21). இவரின் அண்டை வீட்டில் வசித்து வந்தவர் டேவிஸ் பேட்டன் (வயது 23) பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட ஜேட் தனது வீட்டில் உள்ள அறையொன்றில் படுத்து தூங்கியுள்ளார். அங்கு வந்த பேட்டன் அவரின் அனுமதியின்றி ஜேட்டை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதன்பின் பேட்டனிடம் பேசியதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்தது ஜேடுக்கு தெரிய வந்தது.
ஆனால் இதனை போலீசாரிடம் புகாராக தெரிவிக்க ஜேடுக்கு சான்றுகள் இல்லை. அவற்றை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜேட் தனது மொபைல் போனை பேட்டனின் காரின் பின்னால் வைத்து விட்டு, அவரிடம் இவ்விவகாரம் பற்றி பேசியுள்ளார். இதில் அனைத்து உண்மைகளையும் பேட்டன் கூறி யுள்ளார். அதனை ஜேட் ரகசிய பதிவு செய்து கொண்டார். இந்த சான்றினை நியூகேசில் கிரவுன் நீதிமன்றத்தில் தெரிவித்து ஜேட் வழக்கு தொடர்ந்து ள்ளார். விசாரணையில் பேட்டன் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்