காத்மாண்டு,
தனிநபராக அதிக நேரத்துக்கு இடைவிடாமல் நடனம் ஆடிய பெண் என்ற உலக சாதனையை இந்தியாவை சேர்ந்த கலாமண்டலம் ஹேமலதா என்பவர் கடந்த 2011-ம் ஆண்டில் ஏற்படுத்தியிருந்தார். அவரது கின்னஸ் சாதனையை நேபாளம் நாட்டைச் சேர்ந்த பன்டனா நேபாள் (18) என்ற பெண் முறியடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
கலாமண்டலம் ஹேமலதாவின் முந்தைய சாதனை 123 மணி நேரம் 15 நிமிடங்களாக இருந்த நிலையில் பண்டனா நேப்பாள் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி புதிய சாதனையை உருவாக்கியுள்ளார். இதற்கான அங்கீகார பத்திரத்தை கின்னஸ் பிரதிநிதிகள் நேற்று அவரிடம் ஒப்படைத்தனர். பண்டனா நேப்பாள்-ஐ தனது இல்லத்துக்கு வரவழைத்த நேப்பாளப் பிரதமர் ஷர்மா ஒலி அவருக்கு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்