img
img

சீனாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து. 4 பேர்  பலி 
சனி 13 ஏப்ரல் 2019 13:31:46

img

பெய்ஜிங், 

சீனாவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர். சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாநிலத்தில் அலுமினியம் ஏற்றிக் கொண்டு சரக்கு  ரயில் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. கோங்யி நகர் அருகே சரக்கு ரயில் வந்தபோது திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் மாயமாகினர்.

தகவலறிந்து அங்கு வந்த ரெயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் மாயமான இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.சரக்கு  ரயில் தடம் புரண்டதால அந்த வழியாக செல்லும் ரயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. இதையடுத்து அந்த வழியாகச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.  

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img