img
img

வடக்கு -கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பேன்
சனி 06 ஏப்ரல் 2019 14:48:38

img

கொழும்பு, 

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்பேன் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினருடன்  இடம் பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு நாடாளுமன்றம் வந்தவர்கள் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். எனினும் தான் ஆட்சியில் இருந்த போது வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் அபிவிருத்தி பணிகள் முன்னெ டுக்கப்பட்டன. 

இந்நிலையில் வடக்கு- கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்பேன் என முன்னாள் அதிபர் மகிந்த  ராஜபக்சே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img