img
img

இரட்டை கருப்பை மூலம்  3 குழந்தை பெற்ற பெண்
திங்கள் 01 ஏப்ரல் 2019 13:26:54

img

டாக்கா, 

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரு மாத இடைவெளியில் இரட்டை கருப்பை மூலம் மூன்று குழந்தை களைப் பெற்றுள்ளார்.வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள, ஜெசோர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுமோன் பிஸ்வாஸ். இவரின் மனைவி அரீபா சுல்தானா (20).

கடந்த மாதம் சுல்தானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்குப் பின் வீடு திரும்பிய சுல்தானா வழக்க மான பணிகளில் ஈடுபட்டார். குழந்தை பிறந்து ஒரு மாதமான நிலையில் மீண்டும் சுல்தானாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.  

இதையடுத்து, தனக்கு ஏற்கெனவே சிகிச்சையளித்த மருத்துவரிடம் அவர் சென்றார். சுல்தானாவை பரிசோதித்த மருத்துவர் மற்றொரு கருப்பையில் இரட்டை குழந்தைகள் இருப்பதை அறிந்தார். உடனடியாக, சுல்தானாவுக்கு அறுவை சிகிச்சை செய்ததில் ஓர் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img