img
img

இந்தியா-பாகிஸ்தானை கவனிக்கும் இலங்கை 
வியாழன் 14 மார்ச் 2019 13:20:04

img

கொழும்பு, 

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலையை   இலங்கை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர் சாஹிட் அகமட் ஹஸ்மத்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவைச் சந்தித்து,  புல்வாமா தாக்குதல் பற்றிய நேரடி நிலவரம் தொடர்பாக விளக்கமளித்தார்.  

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலையை இலங்கை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றநிலை மோசமடையக்கூடாது என்பதே இலங்கையின் நோக்கமாகும். 

இரண்டு நாடுகளும் அனைத்து பிரச்சினைகளையும் பேச்சு வார்த்தையின் வழி பேசி தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர போர் மூலமாக அல்ல. ஆகையால் சரியான முறையில் இவ்விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் என ரணில் இரு நாடுகளையும் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார். 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img