img
img

போராட்டத்திற்கு வலுச்சேர்க்க கிழக்கில் இருந்து மாணவர்கள்!
வெள்ளி 08 மார்ச் 2019 13:49:30

img

கொழும்பு,

இலங்கை அரசிற்கான கால நீட்டிப்பு வழங்கக்கூடாது என வலியுறுத்தி எதிர்வரும் 16ஆம் தேதி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு கிழக்கு பல்லைக்கழக மாணவ சமூகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

40ஆவது ஜெனிவா அமர்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும். அதற்காக மாணவர்களாகிய நாம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் வடக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து ஜெனிவா அமர்வில் இலங்கை அரசிற்கான கால நீட்டிப்பு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி  16ம் தேதியன்று யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவி ருக்கின்றோம்.

அதே போன்று வரும் 19ஆம் தேதியன்று மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்ட த்திற்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மக்கள் அனைவரும் பங்களிக்குமாறும் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சாரப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் கோரியுள்ளார். யாழ்.ஊடக மையத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வழைப்பினை விடுத்துள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img