செவ்வாய் 16, ஏப்ரல் 2024  
img
img

போர்க்குற்ற விசாரணை: இலங்கை அதிபர் சிறிசேனா முடிவில் திடீர் மாற்றம்
வெள்ளி 08 மார்ச் 2019 13:44:59

img

கொழும்பு, 

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் நடைபெற்ற இறுதி கட்ட போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பி ன்னர் ஆட்சிக்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேனா 2015-ம் ஆண்டு போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதி கொடுத்தார். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலும் இலங்கையில் ராணுவமும், விடுதலைப்புலிகளும் இறுதி போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்தின் மீது இப்போது நடைபெற உள்ள ஐ.நா. கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் சிறிசேனா தனது அறிவிப்பில் இருந்து திடீர் பல்டி அடித்துள்ளார். அவர் கூறும்போது, "எந்த தலையீடும் இல்லாமல் எங்கள் சொந்த பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு எங்களுக்கு சிலகாலம் தேவை. ஐ.நா. கூட்டத்தில் வருகிற 22, 23-ந் தேதிகளில் எங்கள் பிரச்சினை வருகிறது. இலங்கைக்கு எதிராக புகார் சொல்பவர்களுக்கு பதில் அளிக்க எங்கள் குழுவை அனுப்ப இருக்கிறோம்" என்றார்.

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img