கெய்ரோ,
எகிப்தில் குரங்கிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எகிப்தில், நைல் டெல்டா நகரில் செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் கடை உள்ளது. அங்கு கடந்த அக்டோபர் மாதம் பஸ்மா என்ற 25 வயது பெண் சென்றிருந்தார்.
கடையில் இருந்த குரங்கு ஒன்றுடன் விளையாடிய பஸ்மா அதனை சீண்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். 90 விநாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து குரங்குக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் பஸ்மாவை கைது செய்தனர்.
அவர் மீது மன்சூரா நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது அவர் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் பஸ்மாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தணடனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்