img
img

இந்தோனேசியாவில் சுனாமிப் பேரலை. 230க்கு மேற்பட்டோர் பலி
திங்கள் 24 டிசம்பர் 2018 18:36:57

img

ஜாகர்த்தா,

இந்தோனேசிய எரிமலை வெடித்து கடலில் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதலால் 230 பேர் உயிரிழந்துள்ளனர். இரவில் மக்கள் சற்றும் எதிர்பாராத வேளையில் திடீரென ஏற்பட்ட சுனாமி அலைகளில் சிக்கி மேலும் சுமார் 800 பேர் காயமடைந்தனர். இங்குள்ள அனாக் கிராக்காதோவ் எரிமலை பல நாட்களாக குமுறிக்கொண்டிருந்த நிலை யில் சனிக்கிழமை இரவு வெடித்துச் சிதறியது. 

Read More: Malasyia Nanban Tamil Daily on 24.12.2018

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img