img
img

மூன்று மாத குழந்தைக்கு அடையாள அட்டை வழங்கி அனுமதித்த ஐநா...
புதன் 26 செப்டம்பர் 2018 14:45:14

img

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அட்டெர்ன், தனது குழந்தையுடன் ஐநா சபை கூட்டத்திற்கு வந்து வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார். அது என்ன வரலாறு என்றால், குழந்தையுடன் வந்து ஐநா சபையில் கலந்துகொண்ட முதல் பெண் என்பதுதான். இவர் பிரதமராக பதவியில் இருந்தபோதே குழந்தையை பெற்றுக்கொண்டவர். இதுபோன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ பிரதமாரக இருந்த போதே குழந்தை பெற்றுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் நகரில் நடக்கும் ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இவர் வந்தர், அப்போது தனது மூன்று மாத குழந்தையையும் உடன் அழைத்துவந்தார். இவரின் குழந்தைக்கு நியூசிலாந்தின் முதல் குழந்தை என்று ஐநா அடையாள அட்டை வழங்கி சிறப்பு செய்துள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img