img
img

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த பெண் இராணுவ அதிகாரிகள்..
வியாழன் 20 செப்டம்பர் 2018 16:05:01

img

தமிழீழ விடுதலை புலிகள் இயக்க போராளிகள் மற்றும் தமிழ் ஆண்களை, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று ஜெனிவாவில் வெளியான அறிக்கையொன்றில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

போர் முடிவடைந்ததாக இலங்கை அரசாங்கத்தால் சொல்லப்படும் 2009 ஆண்டில் இருந்து தற்போதுவரை தடுப்புக்காவலில் வைத்து ஆண்களுக்கு பாலியல் சித்தரவதை செய்கின்றனர் என்று அந்த அறிக்கையில் சொல்லப்படுகிறது. இந்த அறிக்கை மனித உரிமை சட்ட நிபுணர் யஸ்மின் சூகா வெளியிட்டுள்ளார்.

”மௌனம் கலைந்தது”- இலங்கை போரில் தப்பித்து வந்த ஆண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி பேசுகின்றனர் என்ற தலைப்பில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பெல்ஜியம் லூவன் பல்கலைக்கழனத்தின் கலாநிதி ஹெலீன் டூகே தயாரித்துள்ளார். இந்த பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 121 ஆண்களின் குமுறலில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img