ஆன் சான் சூகிக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை திரும்பப்பெற முடியாது என்று நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது. மியன்மாரில் நடக்கின்ற இசுலாமியர்களுக்கு எதிரான தீண்டாமை, பாலியல் கொடுமைகள் போன்ற எந்த ஒரு கொடுமைக்கும் குரல் கொடுக்கவில்லை என்று அவரின் மீது விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது. 1991ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை திரும்பப்பெற வேண்டும் என்று பல கூறினர்.
இந்நிலையில்," விருதுகள் என்பது முந்தைய சாதனைகளை பொறுத்துதான் தரப்படுவது. வழங்கப்பட்ட விருதை திரும்பப்பெற விதிகளில் இடம் இல்லை" என்று நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்