img
img

மகனுக்காக பெண்ணாக மாறிய தந்தை
வியாழன் 16 ஆகஸ்ட் 2018 16:41:30

img

தாய்லாந்து நாட்டில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடுவது வழக்கம். தாய்லாந்தைச் சேர்ந்தவர் பணுதாயென்பவர் தன்னுடைய மனைவியுடன் விவாகரத்து பெற்று தனது 5 வயது மகனுடன் வாழ்ந்த்து வருகிறார்.

பணுதாய் மகன் படித்து வரும் பள்ளியில் அன்னையர் தினம் அன்று குழந்தைகளை அழைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் தாயார் அனைவரும் கலந்துகொண்டிருப்பதை பார்த்து தன்னுடைய மகனுக்கு தாயை பிரிந்திருகிறோம் என்கிற ஏக்கம் வந்துவிட கூடாது என்பதற்காக பணுதாய் பெண்ணை போன்று உடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தந்தையின் பாசத்தை வெளிபடுத்தியுள்ளார். இந்த தருணம் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளத்தில் தந்தையின் பாசத்தை வெளிகாட்ட பரவலாக பரவி வருகிறது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img