img
img

செவ்வாய் கிரகத்தில் ஏரி கண்டுபிடிப்பு!
வியாழன் 26 ஜூலை 2018 15:56:10

img

செவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி ஒன்று இருப்பதாக  இத்தாலி ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

அண்மையில் செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா மனிதர்கள் உயிர்வாழும் சூழல் உள்ளதா எனக் கண்டறிய நாசாவால் தெடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்  இதுதொடர்பான ஆராய்ச்சிக்காக நாசா அனுப்பிய ரோவர் ரோபோ விண்கலம் அண்மையில் செவ்வாயில் ஏற்பட்ட புயலால் சேதமடைந்து கட்டுப்பாட்டை இழந்தது.

இருந்தாலும் இது தொடர்பான முயற்சிகளில் பின்வாங்க போவதில்லை என நாசா அறிவித்திருந்த நிலையில் இத்தாலிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ''மார்சிஸ்'' எனும் தொலைநோக்கியின் உதவியுடன் நடந்தப்பட்ட ஆய்வில் செவ்வாயில் உப்பு நீர் ஏரி இருக்கிறது என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பூமியை நோக்கியுள்ள செவ்வாய் கிரகத்தின் தெற்குப்பக்கத்தில் நிலத்தினுள் ஆழ்ந்த இடத்தினுள் இந்த ஏரி இருப்பதால் அந்த நீர் உப்பு நீராக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்தாலியின் இந்த கண்டுபிடிப்பை தொடர்ந்து நாசா அந்த உப்பு நீர் ஏரி உள்ள பகுதியை ஆராய்ந்து கண்டறிய புது ரோவர் விண்கலத்தை 2020-ல் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img