img
img

14 நாட்களுக்குப் பிறகு குகையிலிருந்து மாணவர்கள் மீட்பு.
திங்கள் 09 ஜூலை 2018 11:29:08

img

சியாங் ராய், 

வெள்ளமேறிய குகைக்குள் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கிக்கொண்டிருந்த, தாய்லாந்து மாணவர் கால்பந்து குழுவைச் சேர்ந்த 12 பேரில் நேற்று இரவு அறுவர்  பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர்.அந்த 12 மாணவர்களுடன் அவர்களின் பயிற்றுநர்களையும் மீட்பதற்கு நேற்று காலை 10 மணிக்கு முக்குளிப்பு வல்லுநர்கள் தாம் லுவாங் குகைக்குள் நுழைந்தனர். இம்மாணவர்கள் கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதல் இக்குகைக்குள் சிக்கி வந்துள்ளனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 9.7.2018

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img