img
img

80 கிலோ பிளாஸ்டிக் பைகளை விழுங்கிய திமிங்கலம் உயிரிழப்பு
திங்கள் 04 ஜூன் 2018 12:47:28

img
தாய்லாந்து,
 
பிளாஸ்டிக் மற்றும் பாலீதின் பயன்பட்டால் சுற்றுப்புறசூழல் மாசுபடுவது மட்டும் இல்லாமல் கடல்வளம், நிலத்தடி நீர் மட்டம், மண் வளம், மனித இனம், கடலில் வாழும் விலங்கினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.  இந்தநிலையில் தாய்லாந்து நாட்டில் தெற்கு பகுதியில் உள்ள சோங்லா மாகாண கடற்கரை யில், திமிங்கலம் ஒன்று நீந்த முடியாமல் கரை ஒதுங்கியது. 
 
அப்போது திமிங்கலத்துக்கு வாந்தி ஏற்பட்டு சுமார் 8 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பைகள் வெளியேறியது.  பிறகு சிறிது நேரத்தில் திமிங்கலம் பரிதாப மாக உயிரிழந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் கழிவால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு வரும் வேலையில், திமிங்கலம் உயிரிழந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img