img
img

காங்கோ நாட்டில் படகு விபத்தில் 50 பேர் பலி
சனி 26 மே 2018 13:48:05

img
கின்ஷகா, 
 
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ. அங்கு நேற்று முன்தினம் ஆற்றில் ஒரு பயணிகள் படகு கவிழ்ந்து விட்டது. இந்த கோர விபத்தில், படகில் பயணம் செய்த 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலானவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.இதை சுவாபா மாகாணத்தின் துணை கவர்னர் ரிச்சர்டு மபோயோ இலுகா உறுதிசெய்தார்.
 
காங்கோ நாட்டில் இப்படி படகு விபத்துகள் நேரிடுவது சாதாரணமானது. தொலைதூரங்களுக்கு இந்த நாட்டு மக்கள் படகுகளையே நம்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img