செவ்வாய் 23, ஏப்ரல் 2024  
img
img

சோமாலியா: கால்பந்து அரங்கத்தில் வெடிகுண்டு விபத்து - 5 பேர் பலி
வெள்ளி 13 ஏப்ரல் 2018 15:57:18

img

மோகாதீஷு,

சோமாலியா நாட்டின் துறைமுக நகரமான பாராவேவில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிகுண்டு விப த்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த போது அரங்கத்தில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சோமாலியாவின் அல்-கொய்தாவுடன் இணைந்த பயங்கரவாத குழுவான அல்-ஷபாப் உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img