img
img

சுதாகரனின் விடுதலைக்காக கையெழுத்து போராட்டம்
சனி 24 மார்ச் 2018 16:08:14

img

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி அரச தலைவருக்கு கருணைமனு அனுப்புவதற்கான கையெழுத்து போராட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது. வவுனியா தமிழ் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் கொரவப்பொத்தானை வீதி இலுப்பையடி பகுதியிலேயே இந்த நிகழ்வு நடைபெற்றது.

பொது மக்கள் திரண்டு சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி கையொப்பமிட்டனர். இதில் வவுனியா நகரசபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பி னர்களான சந்திரகுலசிங்கம், மற்றும் சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img