img
img

தேர்தல் காலங்களில் மட்டும் எங்களைப் பயன்படுத்தாதீர்கள்
சனி 24 மார்ச் 2018 16:01:02

img

தேர்தல் காலங்களில் மட்டும் எங்களுக்கு பொய் வாக்குறுதிகள் வழங்கி பயன்படுத்திவிட்டு அதன்பின் எங்களை கைவிடும் நிலையில் உள்ள அரசியல்வாதிகளளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் மன்னார் மாவட்ட வேலைதேடும் பட்டதாரிகள். வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்போம் என்ற வாக்குறுதிகள் என்னவானது? அது தொடர்பாக நீங்கள் எந்த செயல்பாடுகளையும் முடுக்கிவிட்டதாக தெரியவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலைதேடும் பட்டதாரிகள் வடக்கு மாகாண வேலைதேடும் பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பின் பெயரில் இன்று காலை மன்னார் புனித செபஸ்தியார் ஆலய மண்டபத்தில் பதிவுகளை மேற்கொண்டனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img