img
img

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 20 பேருக்கு டிசம்பர் 15-ம் தேதி வரை காவல்
சனி 02 டிசம்பர் 2017 18:28:51

img

கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 20 பேருக்கு டிசம்பர் 15-ம் தேதி வரை காவல் வழங்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை, காரைக்கால் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. பருத்தித்துறை கடல் பகுதியில் மீன்பிடித்தவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து 20 மீனவர்களும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img