img
img

வங்கதேசத்தில் பரிதவிக்கும் 3.40 லட்சம் ரோஹிங்யா குழந்தைகள்!
சனி 21 அக்டோபர் 2017 13:54:44

img

மியான்மரிலிருந்து வங்கதேசம் வந்துள்ள 6 லட்சம் ரோஹிங்யா அகதிகளில், 3,40,000 ரோஹிங்யா குழந்தைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், மியான்மரில் ரோஹிங்யா இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த ரக்ஹைன் பகுதிக்குள் ஐ.நா-வை அனுமதிக்க மியான்மர் அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது. மியான்மர் ராணுவத்தின் முற்றுகையில் உள்ள அப்பகுதியில் உள்ள ரோஹிங்யா மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை யும் விடுக்கப்பட்டுள்ளது. 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img