img
img

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்
சனி 14 அக்டோபர் 2017 17:52:42

img
இந்துக் கல்லூரியில் நடைபெறுகின்ற தேசிய தமிழ் தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ள வந்தார்.
 
அரசியல் கைதிகளை விடுதலையை செய்யகோரி இலங்கை யாழ்ப்பாணம்  இந்துக்கல்லூரி  முன் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலை மையில்  அதிபர் சிறிசேனாவுக்கு கறுப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.
 
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும், தமிழர்களை ஏமாற்ற வேண்டாம் என  அதிபரிடம்  ஆர்ப்பா ட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர் மேலும் ‘மைத்திரியே வெளியேறு” எனவும் கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img