img
img

எனது உதவியின்றி புதிய அரசாங்கம் ஒருபோதும் அமையாது
திங்கள் 31 ஜூலை 2017 17:58:25

img

என்னுடைய விருப்பம் மற்றும் ஆதரவு இன்றி எவரும் அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது என அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மெதிரிகிரிய, மீகஸ்வெவ ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாடாளு மன் றத்தில் 113 வாக்குகளைப் பெற்றுக்கொண்டாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் எனது உதவியின்றி எப்படி புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img