img
img

முல்லைத்தீவு பள்ளியில் குண்டு வெடிப்பு: 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 18 ஜூலை 2017 15:58:17

img
முல்லைத்தீவு இலங்கையின் வடக்கு கொக்கிளாய் முகத்துவாரம் எனும் பகுதியில் அமைந்துள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது. பெரும் இடிபோல அதிர்ந்த இச்சம்பவத்தினால் மாணவர்கள் அச்சமடைந்து அங்கும் இங்கும் கலைந்தோடினர். இந்த அதிர்ச்சியில், 6 மாண விகளும் 2 மாணவர்களும் மயக்கமடைந்துள்ளனர். பள்ளி வளாகத்தினுள் உள்ள குப்பை மேடு ஒன்றுக்கு தீ வைத்தபோது அங்கு புதைக்கப்பட்டிருந்த வெடிபொருளே வெடித்திருக்கிறது. ய்த்த காலத்தில் பயன்படுத்தப்பட்டு நிலத்துள் புதைக்கப்பட்டிருக்கும் இந்த வெடிபொருள் வெடித்ததில் உயிரிழப்புக்களோ, இதர சேதங்களோ ஏற்படவில்லை. மயக்க மடைந்த மாணவர்கள் கிளிநொச்சி மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img