பவரியா: ஜெர்மனியில் பேருந்தும் லாரியும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் பேருந்து தீப்பற்றி எரிந்தது. பேருந்தில் பயணம் செய்தவர்களில் 18 பேர் மரணமடைந்திருக்கலாம் என செய்திகள் வௌியாகின. பலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்