வங்கதேசத்தின் தென்கிழக்குப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலியான வர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. ரங்கமத், பண்டார்பான் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் மக்கள் சிக்கியுள் ளதாகவும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது!
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்