img
img

அரசியல் சதுரங்கம்
செவ்வாய் 19 ஜூலை 2016 17:54:59

img

ஆனால், கடந்த 6 மாதங்களாக அந்த மாநிலத்தில் நீடித்த அரசியல் குழப்பம், கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் சட்டசபையை முடக்கி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது செல்லாது என்றும், அதற்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் ஆளுநர் எடுத்த முரண்பாடான முடிவுக்கு உச்ச நீதிமன்றம், தலையில் கொட்டு வைத்தது. தீர்ப்பைத் தொடர்ந்து கலிக்கோ புல் பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் முதல்வர் நபம் துகி, முதல்வராக பொறுப்பு ஏற்றார்.

பின்செல்

தலையங்கம்

img
கடுமையான நடவடிக்கை அவசியம்!

முதல் குற்றத்திற்கு 250 வெள்ளியும் இரண்டாவது, மூன்றாவது குற்றங்களுக்கு 350

மேலும்
img
தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் ‘தாரக மந்திரம்’ இப்போது மாறி இருக்கிறது

செம்மைத் தமிழில் முழுமையாகக் கிடைத்திருக்கும் முதலாவது தமிழ் இலக்கண

மேலும்
img
அரசியல் சதுரங்கம்

நா ட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ்

மேலும்
img
ஸ்ரீ சத்ய பாபாவின் அருள் மொழிகள்

ஒரே மதம் - அதுவே அன்பு ஒரே மொழி - இதயத்தின் மொழி ஒரே ஜாதி - மனித ஜாதி ஒரே

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img