மாஸ்கோ ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே ரெட்கினோ கிராமத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு வார இறுதி நாளையொட்டி நேற்று முன்தினம் சிலர் மது குடிக்க வந் துள்ளனர். அப்போது, குடிபோதையில் மாஸ்கோவை சேர்ந்த 45 வயது நபருக்கும் மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர், துப்பாக்கியை எடுத்து வந்து, கண்மூடித்தனமாக சுட்டார். இதில், 5 ஆண்கள், 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். துப்பாக்கிச்சூட்டில் தப்பியவர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து, 45 வயது நபரை கைது செய்தனர்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்