img
img

இலங்கையில் அமெரிக்க இராணுவம்!
ஞாயிறு 04 ஜூன் 2017 15:58:06

img

வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் அமெரிக்கப் படையினர் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கையின் தென் மாகாணம் உட்பட 12 மாவட்டங்கள் வெள்ளத்தினால் மூழ்கியதுடன், மண் சரிவினால் பலர் இடம் பெயர்ந்துள்ளனர். இதுவரை 224 உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் காணாமல் போயுள்ளனர் எனவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஏழு லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச நாடுகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்தி ரேலியா போன்ற பல்வேறு நாடுகள் அவசர உதவியினை வழங்கியுள்ளன. இன்று அமெரிக்கா 350 மில்லியனை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மேலும் களுத்துறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ள பள்ளிகளை மறு சீரமைப்பதில் அமெரிக்கப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img