img
img

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்ச்சையில் சிக்கியுள்ளதாக செய்தி
சனி 13 மே 2017 17:14:27

img

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்ச்சையில் சிக்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின விழா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க பௌத்த கொடியை தலை கீழாக அணிந்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவும் இணையத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஏனையோர் சரி யான முறையில் பௌத்த கொடியை அணிந்திருந்ததாகவும் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img