செவ்வாய் 16, ஏப்ரல் 2024  
img
img

முல்லைத்தீவில் புத்தாண்டை கறுப்பு தினமாக அறிவித்து போராட்டம்
வெள்ளி 14 ஏப்ரல் 2017 18:42:23

img

இலங்கை படையினரிடம் உள்ள தங்களது நிலங்களை திரும்ப கையகப்படுத்துமாறு முல்லைத்தீவு பிரதேச மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் 55 நாட்களாக இன்றும் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள் ளவர்கள் இன்று புத்தாண்டை கறுப்பு தினமாக அறிவித்தனர். மேலும் தமது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட 138 குடும்பங்கள் ஈடுபட் டனர். இராணுவத் தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அணுகிய இராணுவத்தினர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி கிண்டல் செய்தனர். எனினும் நாங்கள் புத்தாண்டை கொண்டாடும் மன நிலையில் இல்லை, எங்கள் சொந்த இடங்களுக்குச் செல் லும் நாளுக்காக காத்திருக்கிறோம், எங்கள் நிலங்களை விட்டு வெளியேறுங்கள் என மக்கள் உரத்துக் கூறினர்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img