img
img

அமெரிக்காவில் இந்திய தாய், குழந்தை கொலை!
வெள்ளி 24 மார்ச் 2017 18:01:46

img

அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் இந்தியப் பெண் பொறியாளர் தன் மகனுடன் கொலைசெய்யப்பட்ட சம்பவம் இந்தியாவிலுள்ள அவரது குடும்பத் தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாநகரில் வசிப்பவர் ஆந்திராவைச் சேர்ந்த மென்பொறியாளார் ஹனுமந்த ராவ். இவரது மனைவி சசிகலா (40). வீட்டிலிருந்தே பணியாற்றி வந்தார். நேற்று வியாழக்கிழமை பூட்டிய வீட்டுக்குள் சசிகலாவும் அவரது மகனும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அதிர்ச்சியடைந்த ஹனுமந்த ராவ் ஆந்திரா விலுள்ள தன் குடும்பத்தாருக்கு தகவல் அளித்ததன் பேரில் ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் சாம்பசிவ ராவ் இச்சம்பவம் குறித்து ’வட அமெரிக்க தெலுங்கு சங்கம்’ மூலம் விசாரித்துள்ளார். விசாரணையில் மர்ம நபர்களால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது. இம்மாதிரியாக மர்மமான முறையில் அமெரிக்காவில் இந்தியர்கள் கொலை செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img