img
img

பிரான்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு
சனி 18 மார்ச் 2017 15:57:15

img

பிரான்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதால் பொது மக்களை பொலிசார் அவசரமாக வெளியேற்றி வருகின்றனர். பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள Orly விமான நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமான நிலையம் பொலிசார் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், பயணிகள் மற்றும் பொதுமக்களை பொலிசார் அவசரமாக வெளியேற்றியுள்ளனர். விமான நிலையத்தில் அதிரடிப்படையின் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள் ளது. விமான நிலையத்தில் இருந்த ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கியை மர்ம நபர் ஒருவர் பறிக்க முயன்றுள்ளார். அசம்பாவிதம் நிகழாமல் இருப்பதற்காக, பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் மர்ம நபரை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img