img
img

கடத்தப்பட்ட கப்பலில் உள்ள எனது கணவரை மீட்டுத்தாருங்கள்
புதன் 15 மார்ச் 2017 17:49:32

img

சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தனது கணவரை மீட்டுத் தருமாறு அந்த கப்பலின் தலைமை அதிகாரியின் மனைவி உருக் கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். குறித்த கப்பலின் தலைமை அதிகாரி ப்ரேமனாத் என்பவரது மனைவியே இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். சோமாலியா கடற்கொள்ளையர்களால் நேற்றைய தினம் கடத்தப்பட்ட கப்பலில் 8 இலங்கையர்கள் இருப்பதாக கடற்படை தரப்பினர் உறுதி செய்திருந் தனர். கடத்தப்பட்ட டுபாய் நாட்டுக்குச் சொந்தமான கப்பலையும், அதிலுள்ள 8 இலங்கையர்களையும் விடுவிக்க சோமாலிய கடற் கொள்ளையர்கள் பிணைப்பணம் கோரியுள்ளம்மை குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img