img
img

ஜெயலலிதாவை போயஸ்தோட்ட இல்லத்தில் கீழே தள்ளி விட்டனர்!
வியாழன் 02 மார்ச் 2017 15:49:48

img

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக இன்று பரபரப்பு புகார் ஒன்றினை பி.ஹெச். பாண்டியன் கூறியுள்ளார். ஜெயலலிதாவை போயஸ்தோட்ட இல்லத் தில் கீழே தள்ளி விட்டனர் என்றும் அவர் காயமடைந்த நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார். சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்த போது நடந்தது என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்று கூறினார். செப்டம்பர் 22ஆம் தேதியன்று இரவு போயஸ் தோட்ட இல்லத்தில் அவரை கீழே தள்ளிவிட்டார்கள். காயமடைந்த நிலையிலேயே அவர் அப்பல்லோவிற்கு கொண்டு வரப்பட்டார் என்றும் தெரிவித்தார். போயஸ்தோட்ட இல்லத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும், அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும் என்று தெரி வித்தார். உயிர் போகும் தருவாயில் அவரது சிகிச்சையை நிறுத்த சொன்னது யார் என்றும் பி.ஹெச். பாண்டியன் கேள்வி எழுப்பினார். குடும்ப உறுப்பினர் கள் யாரேனும் நிறுத்தச் சொன்னார்களா என்றும் பி.எச் பாண்டியன் கேட்டார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img