img
img

ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் ஓபிஎஸ் கோரிக்கை!
சனி 18 பிப்ரவரி 2017 12:03:22

img

நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சிறப்பு சட்டசபை கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் குரல் பேரவையில் எதிரொலிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சிறப்புக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்பின அமளிக்கிடையே பேசி வருகிறார். எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு சென்று வந்த பின்பு வாக்கெடுப்பு நடத்தலாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைக்க வைக்கப்பட்டிருந்ததை மக்கள் அறிவார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img