img
img

சசிகலா தரப்பில் வெறும் 119 எம்.எல்.ஏக்கள்தான்.
திங்கள் 13 பிப்ரவரி 2017 15:27:34

img

தமிழக முதல்வராக பதவியேற்க சசிகலாவை ஆதரிப்பதாக 119 அதிமுக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக பதவி ஏற்க கனவு கண்டு வரும் நிலையில், அதற்கான அழைப்பை ஆளுநர் எப்போது விடுப்பார் என்று காத்திருக்கிறார். சசிகலா முதல்வராவது தொடர்பான வழக்கில் 119 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கூவத்தூரில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் 119 எம்எல்ஏக்கள் தங்கி இருப்பதாகவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் எம்எல்ஏக்கள் அனைவரையும் நேரில் ஆஜர்படுத்த தயாராக இருப்பதாகவும் அரசு வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் பெரும்பான்மையை நிரூபிக்க எம்எல்ஏக்களின் அணிவகுப்பை நடத்த முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீதிமன்றம் சட்ட ஆணையரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக வழக்கறிஞர் பாலு கோரியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img